Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியின் ஒப்புதலுடன் 2வது திருமணம் செய்தவர் தலைமறைவு! என்ன ஆச்சு?

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (18:45 IST)
மனைவியின் ஒப்புதலோடு இரண்டாவது திருமணம் செய்த வாலிபர் திடீரென தலைமறைவாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆந்திராவைச் சேர்ந்த விமலா என்பவர் தனது கணவருக்கு அவருடைய முன்னாள் காதலியை திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணத்தை தான் மனமுவந்து நடத்தி வைப்பதாகவும் அவர் தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் மனைவியின் ஒப்புதலுடன் காதலியை திருமணம் செய்துகொண்ட விமலாவின் கணவர் இரண்டு மனைவிகளுடன் ஒருசில நாட்கள் மட்டுமே சந்தோஷமாக வாழ்ந்துள்ளார். 
 
ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இரண்டு மனைவிகள் பின்னர் இரண்டு மனைவிகளும் சேர்ந்து கணவருக்கு டார்ச்சர் கொடுக்க தொடங்கி உள்ளதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் மனைவியின் ஒப்புதலுடன் காதலியை இரண்டாவது திருமணம் செய்த வாலிபர் மனைவிகளின் தொல்லை தாங்க முடியாமல் திடீரென தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தற்போது இரண்டு மனைவிகளும் தங்கள் கணவர் எங்கே என்று தேடி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்றத்தில் அமளி; அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்! – சபாநாயகர் விளக்கம்!

300 கோடி மோசடி செய்த வழக்கு-கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார்!

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

இன்றும் நாளையும் கிரிவலம் நாள்.. தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகள்..!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments