Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் சென்ற மூதாட்டியை தாக்கிய பன்றிகள் (வீடியோ)

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2017 (17:01 IST)
ஆந்திரா மாநிலத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி ஒருவரை இரண்டு பன்றிகள் சேர்ந்து தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆந்திரா மாநிலம் நெல்லூரில் உள்ள சாலையில் 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது மூதாட்டியை நோக்கி வந்த இரண்டு பன்றிகள் அவர் மீது தாக்குதலில் ஈடுப்பட்டன. இதனால் மூதாட்டி கீழே விழுந்தார். அவரை விடாமல் பன்றிகள் தொடர்ந்து தாக்குயுள்ளது. 
 
இதையடுத்து சாலையில் சென்ற பொதுமக்கள் பன்றிகளை கற்களால் அடித்து விரட்டி மூதாட்டியை காப்பாறினர். பன்றிகள் தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

நன்றி: V6 News Telugu

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments