Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் சென்ற மூதாட்டியை தாக்கிய பன்றிகள் (வீடியோ)

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2017 (17:01 IST)
ஆந்திரா மாநிலத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி ஒருவரை இரண்டு பன்றிகள் சேர்ந்து தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆந்திரா மாநிலம் நெல்லூரில் உள்ள சாலையில் 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது மூதாட்டியை நோக்கி வந்த இரண்டு பன்றிகள் அவர் மீது தாக்குதலில் ஈடுப்பட்டன. இதனால் மூதாட்டி கீழே விழுந்தார். அவரை விடாமல் பன்றிகள் தொடர்ந்து தாக்குயுள்ளது. 
 
இதையடுத்து சாலையில் சென்ற பொதுமக்கள் பன்றிகளை கற்களால் அடித்து விரட்டி மூதாட்டியை காப்பாறினர். பன்றிகள் தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

நன்றி: V6 News Telugu

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments