Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கு பிறகு இந்தியாவுல ட்விட்டர்தான் டாப்..! – எலான் மஸ்க் குறித்து முன்னாள் ட்விட்டர் நிர்வாகி!

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (15:37 IST)
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளதால் இந்தியாவில் ட்விட்டர் பயன்பாடு அதிகரிக்கும் என முன்னாள் ட்விட்டர் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கியது உலகம் முழுவதும் பெரும் பேசு பொருளாகியுள்ளது. எலான் மஸ்க் வாங்கியுள்ளதால் இனி ட்விட்டர் நிறுவனத்தின் நடவடிக்கைகள் எந்த வகையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

இந்நிலையில் ட்விட்டரின் வளர்ச்சி குறித்து பேசிய ட்விட்டரின் முன்னாள் இந்திய தலைவரான மணீஷ் மகேஸ்வரி கூறியபோது “ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் தலைமையில் இந்தியாவில் ட்விட்டர் வளர்ச்சி அடையும். ட்விட்டர் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தியா ஒரு முக்கிய சந்தையாகும். வரும் காலங்களில் இந்தியாவில் ட்விட்டர் பயனாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments