டிவி ஏன்டா ஆஃப் பண்ணீங்க... 9 நிமிடத்தால் எவ்வளோ லாஸ்??

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (09:13 IST)
மோடி அந்த ஒன்பது நிமிடத்தில் தொலைக்காட்சி பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்தது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டி கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு தீபங்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்ற பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.
 
இதனையேற்று நாடு முழுவதும் 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் வரை பல இடங்களில் விளக்குகள் அணைக்கப்பட்து. இதனால் அதிகமான மின்சாரம் சேமிக்கப்பட்டதாக தகவல்களும் வெளியானது. 
 
இந்நிலையில் தற்போதைய புது தகவல் என்னவெனில், தொலைக்காட்சி பார்வையாளர்களைக் கணக்கிடும் பார்க் அமைப்பு அந்த ஒன்பது நிமிடத்தில் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கை 60% குறைந்தது என தகவல் வெளியிட்டுள்ளது. 
 
மேலும், இரவு 8.53 முதலே குறைய ஆரம்பித்த இந்த எண்ணிக்கை இரவு 9.30க்குப் பிறகே சகஜ நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தது எனவும் குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேட்புமனு தாக்கல் செய்யாத 2 தவெக வேட்பாளர்கள்!. பின்னணி என்ன?...

நாளையும் விஜய் சென்னை பிரச்சாரம் ரத்து!. இதுக்கு இல்லையா ஒரு எண்டு!..

சாத்தான்குளம் வழக்கு!. மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு மாறுமா?.. வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?..

சாத்தான்குளம் கொலை வழக்கு!.. 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!. நீதிபதி அதிரடி தீர்ப்பு..

தவெகவுக்கு அதிகபட்சமாக 12 இடம் தான்.. அதிமுக - திமுக இடையே தான் போட்டி.. கருத்துக்கணிப்பு முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments