Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் 20,000 பக்தர்கள் தங்கும் வகையில் மையங்கள்.. ரூ.600 கோடி செலவில் அமைக்க முடிவு

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (10:15 IST)
திருப்பதியில் 600 கோடி செலவில் 20 ஆயிரம் பேர் தங்கும் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 
திருப்பதியில் தற்போது ஏற்கனவே பல பக்தர்கள் தங்கும் மையம் இருக்கும் நிலையில் புதிதாக இரண்டு சத்திரங்களை இடித்துவிட்டு 600 கோடி செலவில் 20,000 பேர் தங்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய தங்கம் நிலையங்கள் அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது  
 
மேலும் இந்த ஆண்டு இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதேபோல் 413 பூசாரிகள் மற்றும் பிற காலியிடங்களை நிரப்ப மாநில அரசின் ஒப்புதலையும் தேவஸ்தானம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments