Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலையில் தண்ணீருடன் பிறந்த சிறுமி மரணம்

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (18:32 IST)
திரிபுரா மாநிலத்தில் தலையில் தண்ணீருடன் பிறந்த சிறுமி, சாதாரண நிலையைவிட 2 மடங்கு தலை பெருத்து மரணமடைந்தார்.


 

 
வடகிழக்கு இந்தியாவான திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ரூனா பேகம் என்ற 5 வயது சிறுமி பிறக்கும்போது ஹைட்ரோசேப்ளாஸுடன் பிறந்துள்ளார். இதனால் அவருக்கு மூளையில் நீர் கோர்த்து தலை சாதாரண நிலையை விட இரண்டு மடங்கு பெரிதாகியுள்ளது.
 
இதனால் அவர் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். தலை பெரிதானதால் நேராக உட்கார முடியாத நிலையில் இருந்துள்ளார். மருத்துவர்கள் பல போராட்டத்திற்கு பிறகு 94 செ.மீ சுற்றளவு இருந்த தலையை பல்வேறு அறுவை சிகிச்சைக்கு பிறகு 58 செ.மீ சுற்றளவாக குறைத்துள்ளனர். 
 
கடந்த ஞாயிற்று கிழமை அந்த சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வீட்டிலே மரணமடைந்தார். 
 

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

மைசூருவில் நடிகை குத்திக் கொலை..! கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!!

இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments