Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.3 லட்சத்திற்கு மேல் பணப் பரிமாற்றம் செய்ய தடை?

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (15:06 IST)
கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் வகையில், ரூ. 3 லட்சத்திற்கு மேல் தடை செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 

 
கறுப்புப் பணம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த குழு அளித்த பரிந்துரைப்படி இந்த முடிவை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்தக் குழு பரிந்துரைப்படி, ரூ. 15 லட்சத்திற்கு மேல் கொண்டு செல்ல தடை விதிப்பது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை.
 
இதற்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிரெடிட், டெபிட், செக் மற்றும் டிராப்ட் மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதை கண்டுபிடிக்க ரூ. 3 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
கணக்கில் வராத பணத்தை கண்டுபிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதுடன், பணம், கார் உள்ளிட்ட பல பொருட்கள் ரகசியமாக வாங்குவதை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments