Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தில் மயங்கி விழுந்தப் பெண்ணைக் காப்பாற்றாமல் போட்டோ எடுத்த இளைஞர்கள்

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2015 (14:06 IST)
கேரளாவில் தண்டவாளத்தில் மயங்கி விழுந்த பெண்ணை காப்பாற்றுவதற்குப் பதிலாக அங்கிருந்த இளைஞர்கள் ரயிலில் அந்தப் பெண் அடிபடுவதை போட்டோ எடுத்துள்ளனர்.



 



கேரள மாநிலம் கோட்டயம் அருகே முட்டம்பலம் என்ற பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் திடீரென மயங்கி தண்டவாளத்திலேயே விழுந்துவிட்டார்.
 
இந்நிலையில், இதைப் பார்த்த இளைஞர்கள் அந்தப் பெண்ணை காப்பாற்றுவதற்குப் பதிலாக, தங்களது செல்போனை எடுத்து, அந்தப் பெண் மீது ரயில் போதும் கொடூர காட்சியை படம்பிடித்துள்ளனர்.
 
உயிரைக் காப்பாற்றுவதைவிட கொடூரமாக அடிபட்டு உயிர் போவதை ரசித்து போட்டோ எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments