Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி வேன் மீது ரயில் மோதல்: 7 குழந்தைகள் பலி

பள்ளி வேன் மீது ரயில் மோதல்: 7 குழந்தைகள் பலி

Webdunia
திங்கள், 25 ஜூலை 2016 (11:40 IST)
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 7 குழந்தைகள் பலி ஆகியுள்ளனர்.


 
உத்திரபிரதேச மாநிலம் பாதுஹி பகுதியில் உள்ள ஒரு ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பள்ளி வேனில் இருந்த 7 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பல குழந்தைகள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக முதல் ஆண்டுவிழா, பொதுக்கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

திருமண மண்டபத்தில் திடீரென புகுந்த சிறுத்தை.. காருக்குள் ஒளிந்து கொண்ட மணமக்கள்..!

இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டம் இல்லை: முடிவை கைவிட்ட அதானி..!

அமைச்சரவையில் திடீர் மாற்றம்: ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கு என்னென்ன துறைகள்?

முதல்வர் ராஜினாமா எதிரொலி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments