Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அச்சுறுத்தலால் தாஜ் மஹாலுக்கு வந்த சோதனை..

Arun Prasath
வியாழன், 5 மார்ச் 2020 (12:52 IST)
கொரோனா வைரஸ் இந்தியாவில் 29 பேருக்கு பரவியுள்ள நிலையில், தாஜ் மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குறைந்துள்ளது.

சீனாவைத் தொடர்ந்து 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே 3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் தென் கொரியா, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது.

இதனிடையே இந்தியாவில் தற்போது 29 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆக்ராவில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதால் தாஜ் மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல், பீகார் மாநிலம் போத் கயா போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தியாவில் முதலாவதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமான கேரளாவில் சுற்றுலா மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருதமலை முருகன் கோவில் வெள்ளிவேல் திருடு போகவில்லை: நிர்வாகம் விளக்கம்..!

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

பாம்பன் பாலம் திறப்பு எதிரொலி: தாம்பரம் - ராமேஸ்வரம் ரயில் குறித்த அறிவிப்பு..!

பிலால் கடையில் சாப்பிட்டவர்கள் 55 பேர் பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

நாளை கும்பாபிஷேகம்.. இன்று வெள்ளி வேல் திருட்டு..மருதமலை முருகன் கோவிலில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments