Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்.. பிப்ரவரி 1ல் பட்ஜெட்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

Mahendran
செவ்வாய், 30 ஜனவரி 2024 (10:34 IST)
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை கூட இருப்பதாகவும் நாளை மறுநாள் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் நாடாளுமன்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பாதுகாப்பு ஏற்பாடு குளறுபடிகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. எனவே இம்முறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

ALSO READ: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை.. சுற்றுச்சூழல் ஆணையத்திடம் எய்ம்ஸ் நிர்வாக குழு விண்ணப்பம்..!
 
இந்த நிலையில் நாளை மறுநாள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் வருமானவரி சலுகை உள்பட பல சலுகைகள் இருக்கும் என்றும் தேர்தலை மனதில் வைத்து பல சலுகைகளை அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  
 
நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் என்றும் ஏப்ரல் மாதம் தேர்தல் முடிவடைந்து அமையப் போகும் புதிய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

பார்ன் படங்களை பார்ப்பதற்கு இனி பாஸ்போர்ட்! ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments