Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை தீவிரமாக தாக்கும் தக்காளி காய்ச்சல்

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (17:32 IST)
கடந்த2019 ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் கொரொனா  தொற்று  பரவிய நிலையில், தற்போது இதன் உருமாறிய 4 வது அலை பரவ வுள்ளதாக  கூறப்படுகிறது.

இந்த நிலையில். கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் பரவி வரும், தக்காளி கய்ச்சலுக்கு 5வயதுக்கு உட்பபட்ட குழந்தைகள்  பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடலில் சிவப்புக் கொப்பங்கள் ஏற்படுகிறது.

இதுவரை 80 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தக்காளி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தக்காளி வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, உடலில் தீவிர காய்ச்சல், உடலில் தடிப்புகள், எரிச்சல்,கை மற்றும் கால்களில்  தோல் நிறமாற்றம், கொப்புளம்ங்கள்:, வாந்தி, வயிற்றுப்போக்கு, சளி, இருமல் ,தும்மல், உடல் வலி போன்ற அறிகுறிகள் தெரியும் என மா நில சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments