Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து 2வது நாளாகவும் சரிந்தது பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (09:29 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாள் 400 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் சரிந்தது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று வாரத்தின் இரண்டாவது நாளிலும் பங்குச்சந்தை சரிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
பங்கு சந்தை சற்று முன் ஆரம்பித்த நிலையில் ஆரம்பத்திலேயே 300 புள்ளிகள் சரிந்துள்ளது. இதனை அடுத்து 58650 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 90 ஐந்து புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 580 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் பங்குச்சந்தை சரிந்தது முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments