Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு வருமானம் இத்துணை கோடியா !

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (13:48 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2010 ஆண்டில் உண்டியலில் ஈட்டிய வருமானம் ரூ.1161 ரூபாய்க்கு மேல் காணிக்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் உள்ள செல்வாக்கு மிக்க கோவிலாகத் திகழ்வது  திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு தினம்தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் சுவாமியைத் தரிசனம் செய்து வருகின்றனர்.
 
இநிநிலையில், கடந்த ஆண்டு (2019) திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  2,78 ,90, 179 பக்தர்கள் சுவாமி தரிசணம் செய்துள்ளனர் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
மேலும், பக்தர்கள் அளித்த காணிக்கை மூலம் ரூ.1,161 கோடியே 74 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
 
அதேபோல்,கடந்த ஆண்டு மொத்தம் 12, 49, 80, 815 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments