Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் ரத்து !

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (16:45 IST)
திருப்பதி  ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் கோயிலில் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக  திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் திருப்பதி கோயிலில் முன்னாள் தலைமை ஜீயர் முதற்கொண்டு சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அங்கு கிருமி நாசிகள் தெளிகப்பட்டது. குறைவான அர்ச்சகர்களே இருப்பதால் கோயில் தரிசனத்தை ரத்து செய்யலாம் என ஒரு அர்ச்சகர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமமையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கான வழங்கப்பட்டு வந்த 300 டோக்கன்கள் நாளை முதல் நிறுத்தப்படுவதாக தேவதானம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments