Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமலையில் ரூ 300 டிக்கட் தரிசன நேரம் அதிகப்படுத்தப்படும்: முதன்மை நிர்வாக அதிகாரி தகவல்

Webdunia
வியாழன், 18 ஜூன் 2015 (00:31 IST)
பக்தர்கள் கூட்டத்துக்கு ஏற்ப ரூ.300 கட்டண டிக்கெட்டை அதிக அளவில் வழங்க நடவடிக்கை எடுப்படும் என தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
 

 
திருமலையில் ஏழுமலையான சரிதனம் செய்யும் வந்துள்ள ஆன்மீக அன்பவர்களிடம் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் குறைகறை கேட்டறிந்தார்.
 
பின்பு, திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ரூ.300 டிக்கெட் எடுத்தவர்களுக்கு காலையில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இனி அவர்களுக்கு கூடுதல் நேரம் நீட்டிக்கப்பட்டும். மாலை நேரத்திலும் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி வழங்கப்படும். பக்தர்கள் கூட்டத்துக்கு ஏற்ப ரூ.300 கட்டண டிக்கெட்டை அதிக அளவில் வழங்க நடவடிக்கை எடுப்படும்.
 
ஆன்மீக அன்பர்களின் நலன் கருதி, அலிபிரியில் அவர்களின் உடமைகளை சோதனை செய்யும் இடத்தில் கூடுதல் ஸ்கேனிங் இயந்திரங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை மாறும். மேலும், உண்டியல் எண்ணும் இடங்களில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments