Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெப்கேமிரா பரிசோதனைக்கு பின்னரே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (18:14 IST)
திருப்பதியில் பக்தர்களுக்கு தங்கும் அறை வெப் கேமரா பரிசோதனைக்கு பின்னரே வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடியாக அறிவித்துள்ளது. திருப்பதியில் பக்தர்கள் தரகர்கள் மூலம் தங்குமறை பெற்று வருவதாகவும் இதனால் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்து உள்ளன. இதனை அடுத்து திருப்பதி மலையில் தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்வதில் வெப் கேமரா பரிசோதனை என்ற அதிநவீன முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தங்குவதற்கு அறைகள் கேட்கும் பக்தர்களின் முகம் வெப் கேமரா மூலம் படம் பிடிக்கப்படும் என்றும் அவர்கள் அறையை காலி செய்யும்போது மீண்டும் வெப்கேமிராவில் பதிவான முகம் இருந்தால் மட்டுமே முன்பணம் திரும்ப செலுத்தப்படும் என்றும் இல்லாவிட்டால் முன்பணம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் தங்கும் அறையை யார் புக் செய்கிறார்களோ அவர்கள் தான் காலி செய்யவும் வர வேண்டும் என்றும் அப்பொழுதுதான் முன்பணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனால் தரகர்களை நம்பி பக்தர்கள் பணத்தை ஏமாறுவது தவிர்க்கப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments