Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கங்கை நதியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

கங்கை நதியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

கங்கை நதியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
, ஞாயிறு, 12 ஜூன் 2016 (20:24 IST)
கங்கை நதியில் உள்ள திருவள்ளுவர் சிலை ஜுன் 26 ம் தேதி  திறப்பு விழா நடைபெற உள்ளது.
 

 
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் திருவள்ளுவருக்கு 12 அடி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, ஜுன் 26 ம் தேதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.
 
இதற்கான ஏற்பாடுகளை, உத்தரகாண்டைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்பி தருண்விஜய்  செய்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகத்தில் துப்பாக்கி சூடு : 50 பேர் பலி