Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையோரம் தொழுகை செய்து கொண்டிருந்தவர்களை காலால் எட்டி உதைத்த போலீஸார்!

Sinoj
வெள்ளி, 8 மார்ச் 2024 (19:43 IST)
டெல்லியில் சாலையோரம் தொழுகை செய்து கொண்டிருந்தவர்களை காலால் எட்டி உதைத்த போலீஸாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
டெல்லியில் இந்தர்லோக் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் கூட்டம் அதிகமாக இருந்ததது. இதனால், இஸ்லாமியர்கள் சிலர் மசூதிக்கு வெளியேயிருந்த சாலை ஓரத்தில் தொழுகை மேற்கொண்டிருந்தனர்.
 
அப்போது அங்கு 10 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை செய்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தொழுகை செய்து கொண்டிருந்த இஸ்லாமியர்களை காலால் எட்டி உதைத்துத் தாக்குதல் நடத்தினார்.இதுகுறித்து அங்கிருந்தவர்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸாரின் இந்தச் செயல் பற்றிப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராம்குமார் கடனை என்னால் தர முடியாது.. நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்த சிவாஜி மகன் பிரபு..!

மருதமலை முருகன் கோவில் வெள்ளிவேல் திருடு போகவில்லை: நிர்வாகம் விளக்கம்..!

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

பாம்பன் பாலம் திறப்பு எதிரொலி: தாம்பரம் - ராமேஸ்வரம் ரயில் குறித்த அறிவிப்பு..!

பிலால் கடையில் சாப்பிட்டவர்கள் 55 பேர் பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments