Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண் மீது பெட்ரொல் ஊற்றித் தீ வைத்த வாலிபர்

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (20:52 IST)
கேரள மாநிலம பத்தினம்திட்டா மாவட்டத்தில்  கல்லூரிக்கு சென்ற மாணவி கவிதா மீது அஜின் ரேஜி என்பவன்  பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான். இதானால் அங்கு பரபரபு ஏற்பட்டது.
தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கவிதாவை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளான் ரேஜி அஜின். இதனை எற்க மறுத்துள்ளார் கவிதா. அவரது வீட்டிலும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில் கல்லூரிக்குச் சென்ற கவிதாவை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி இருக்கிறார். கவிதா மறுக்கவே தான் கொண்டு வந்த பெட்ரோலை மாணவி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

அங்கிருந்த மக்கள் உடனடியாக தீயை அணைத்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு கவிதாவை அழைத்துச் சென்றனர். அப்போது மேத்யூவை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.
 
தற்போது மேத்யூ மீது 302 பிரிவின் கீழ்  வழக்குப் பதிவு செய்து அவனிடம் விசாரித்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments