Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்!

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (16:24 IST)
இந்தியாவிலுள்ள மிகப் பிரபலமான செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ. இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை முடக்கியுள்ளது டடுவிட்டர் நிறுவனம்.

இந்தியாவில் உள்ள முன்னணணி செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம். இந்த நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில்  7 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்த நிலையில், முக்கிய செய்திகள், அரசியல் விவகாரங்கள் என தேசிய செய்திகளை வழங்கி வரும் இந்த நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தை இன்று டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

இது, ஏ.என்.ஐ செய்தி சேனலுக்கும், அதைப் பின் தொடர்பவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, டுவிட்டர் நிறுவனம், ஏ.என்.ஐ, டிவிட்டர் கணக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால், முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.  மேலும், டுவிட்டர் கணக்கைத் தொடங்கியவரின் வயது 13க்கு கீழ் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை! மத்திய அரசு அனுமதி! - கட்டணம் எவ்வளவு?

மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை.. வைகோ குற்றச்சாட்டால் மதிமுகவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments