Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’புல்வாமா தாக்குதல் ’நடத்திய தீவிரவாதி 3 முறை ஒத்திகை பார்த்ததாக தகவல்...

The terrorist
Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (16:38 IST)
காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்திய ஜெய் இ முகமது பயங்கர  வாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலை நடத்தியவன் ஆதில் அகமதுதார்.காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவனை அவ்வியக்கத்தின் தலைவர் மசூத் அசார் தேர்வு செய்திருந்தான்.

மேலும் குறுகிய காலத்திலேயே அசாரின் நம்பிக்கைக்கு பாத்திரமானான்.சில மாதங்களாகவே தற்கொலை தாக்குதலுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.இவனுடன் ஆப்கானிஸ்தனை சேர்ந்த 10 பேர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்

இதை நிகழ்த்திக் காட்ட கடந்த ஜனவரி மாதம் முதலாய் ஒருங்கிணைந்து திட்டம் தீட்டி வந்துள்ளனர்.இதற்காக குண்டுகளை காரில் பொருத்தி 3 முறை ஒத்திகை பார்த்ததாகவும் தெரியவந்துள்ளது.ஒத்திகை பார்த்ததன் அடிபடையில் தான் அவன் தற்கொலை தாக்குதல் நடத்தியது  தெரியவந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments