Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி லாக்கரில் சேமித்த பணத்தை அரித்த கரையான்!

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (17:32 IST)
உத்தரபிரதேசத்தில் வங்கி லாக்கரில் வைக்கப்பட்ட பணத்தை கரையான் அரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில்  முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள மொரதாபாத்தில் வசிப்பவர் அல்கா பதாக். இவர் சிறுதொழில் மற்றும் டியூசன் எடுத்து வருமான ஈட்டி வந்துள்ளார்.

அந்த பணத்தை  தன் மகளின் திருமணத்திற்காக வங்கி லாக்கரில் சேமித்து வைத்திருந்தார்.

இந்த நிலையில், தனது மகளின் திருமணத்திற்காக லாக்கரில் வைத்திருந்த ரூ.18 லட்சம் பணத்தை கரையான் அரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக முதல் ஆண்டுவிழா, பொதுக்கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

திருமண மண்டபத்தில் திடீரென புகுந்த சிறுத்தை.. காருக்குள் ஒளிந்து கொண்ட மணமக்கள்..!

இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டம் இல்லை: முடிவை கைவிட்ட அதானி..!

அமைச்சரவையில் திடீர் மாற்றம்: ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கு என்னென்ன துறைகள்?

முதல்வர் ராஜினாமா எதிரொலி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments