Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 23,லட்சம் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த ஆசிரியர் !

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (13:47 IST)
தன் வகுப்பில் இந்தி படிக்க மாணவர்கள் வரவில்லை என்பதற்காகக தனது சம்பளத்தை திருப்பிக் கொடுத்துள்ளார் ஒரு ஆசிரியர்.

பீகார் மா நிலட்தில் உள்ள ஒரு கல்லூரியில் இந்தி வகுப்புக்கு கடந்தக் 2 ஆண்டுகளாக ஒரு  மாணவர் கூட வரவில்லை என்பதால், இந்தி உதவிப் பேராசிரியர்  லலன் குமார் தனது 2 ஆண்டுகள் மற்றும் 9 மாத கால சம்பளத்தை கல்லூரி நிர்வாகத்திடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.

இந்தத் தொகையைப் பெற கல்லூரி நிற்வாகம் மறுத்துவிட்ட போதிலும், அவர் இதை வாங்கவில்லை என்றால் வேலையை விட்டுவிடுவேன் எனக் கூறி சம்பளத்தைத் திருப்பித் தந்துள்ளார், இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

லலங்குமார் ஒரு  மாத்திற்கு ரூ.70 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments