Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்தவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த வினோத சடங்கு ! வைரல் விடியோ

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (13:39 IST)
30 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.

‘கர்நாடக  மாநிலத்தில் உள்ள தக்ஷின கன்னடா மாவட்டத்தில், பிரேத கல்யாணம் என்ற பெயரில்,30 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நபர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்தனர். இந்த வித்தியாசமான சடங்கு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மா நிலங்களில் நடைபெறுகிறது.

உயிரிழந்தவர்களின் ஆன்மாவை போற்றி சாந்தியடையச் செய்யும் விதமாக இந்த திருமணம் சடங்கை அவர்களுக்கு செய்வதாக்க் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments