Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு ரூ. 6.71 லட்சம் கோடி கடன் ! திணறும் அரசு !

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (20:09 IST)
மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான  சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், மாராட்டிய தேசத்தை ஆண்ட பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் அரசும்,ரூ.6.71 லட்சம் கோடி கடன் வைத்து விட்டுச் சென்றுள்ளதாக மகாராஷ்டிர முன்னணி அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில அமைச்சர் நிதின் ரால்ட்,  தற்போது மாநிலத்தில் கடன் சுமை இருந்தாலும், அரசு விவசாயிகளுக்கு கொடுத்துள்ள உறுதிமொழிகள் அனைத்தையும் நிறைவேற்றும்.
 
மேலும், தற்போது காலம்தவறி பெய்யும், வடகிழக்கு பருவமழையால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு ரூ.25000 வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைபெறும் என அமைச்சர் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments