Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: சோனியாவுக்கு நெருக்கமானவர் வேட்பாளராக அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (17:11 IST)
துணை குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: சோனியாவுக்கு நெருக்கமானவர் வேட்பாளராக அறிவிப்பு!
குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் துணை குடியரசு தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் குடியரசுத் துணை தலைவர் பாஜக கூட்டணி வேட்பாளராக ஜெக்தீப் தங்கர் என்பவர் நேற்று அறிவிக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சற்று முன்னர் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்
 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா மத்திய அமைச்சராகவும் ஆளுனராகவும் பணியாற்றியுள்ளார் என்பது  இவர் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

அடுத்த கட்டுரையில்
Show comments