Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்ற குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த தாய்!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (15:10 IST)
ஆந்திர மாநிலம் சித்தூரில் கணவன் கைவிட்டதால் விரக்தியில் 2 பெண் குழந்தைகளை எரித்து தாய் தற்கொலைக்குமுயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மா நிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

ஜோதிக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி  பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த ஜோதி,  தன்  குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்ரி தீ வைத்துள்ளார்.

இதில் அக்குழந்தை உடல் கருவி உயிரிழந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கும், போலீஸுக்கும் தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றொரு குழந்தையயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, ஜோதியைக் கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments