Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.30 க்கு லிப்ஸ்டிக் வங்கி வந்த கணவர்- விவாகரத்து கோரிய மனைவி!

Sinoj
செவ்வாய், 5 மார்ச் 2024 (17:03 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ரூ.30 க்கு லிப்ஸ்டிக் வாங்கி  வந்த கணவர் மீது கோபம் கொண்ட மனைவி விவாகரத்து கோரியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
 
உத்தரபிரதேசம் மா நிலத்தைச் சேர்ந்த ஒரு  கணவரிடம் அவரது மனைவி  ரூ.10 மதிப்புள்ள லிப்ஸ்டிக் வாங்கி வரும்படி கூறியுள்ளார்.
 
அதன்பின்னர், கடைக்குச் சென்ற அவர்  பல கடைகளில் தேடியும் ரூ.10 மதிப்புள்ள லிப்ஸ்டிக் கிடைக்கவில்லை. எனவே ரூ.10 லிப்ஸ்டிக்கு பதிலாக ரூ.30 மதிப்புள்ள லிப்ஸ்டிக்கை வாங்கி வந்து தன் மனைவியிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார்.
 
இதனால் கோபம் கொண்ட அவரது மனைவி சற்று விலையுயர்வாக ரூ.30 க்கு லிப்ஸ்டிக் வாங்கி வந்ததாகக் கூறி கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.
 
மேலும், கணவருக்கு சேமிக்கும் பழக்கம் இல்லை எனக் கூறி கணவரிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

அடுத்த கட்டுரையில்
Show comments