Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 பேர் தற்கொலை செய்த வீட்டில்... குடியேறிய மருத்துவர்...

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (20:45 IST)
டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட பேய் வீடு என்று அழைக்கப்பட்ட ஒரு வீட்டில் ஒரு  மருத்துவர் குடியேறியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு, புராரி என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
 
இதில், 10 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
 
அந்த வீட்டில் மக்கள் குடிபோகாமல் அது பேய் வீடு என்று அழைத்தனர். இந்நிலையில், டாக்டர் மோகன் என்பவர் அந்த வீடு தனக்குப் பிடித்துள்ளதாகவும், மூடநம்பிக்கைகளை தான் நம்புவதில்லை எனவும் கூறி அந்த வீட்டுக்குள் தைரியமாகக் குடிபுகுந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments