Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இரவு முழுவதும்’ சாலையில் படுத்துறங்கிய ’முன்னாள் முதல்வர்...’

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (13:33 IST)
கர்நாடக மாநிலம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா  மற்றும் அவரது ஆதராவாளர்கள் உள்ளிட்ட பாஜகவினர் இரவு முழுவதும் படுத்துறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அம்மாநிலத்தில் பரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநில அரசு சந்தூர் என்ற பகுதியில்  3, 600 ஏக்கர் பரப்பளவு நிலத்தை JSW என்ற ஸ்டீல் நிறுவனத்துக்கு விற்பனை செய்யது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொண்டது.
 
இதில் ஊழல் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி பாஜக கட்சினர் பெங்களூரில் இரவு - பகல் தர்ணா  போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் போராட்டத்திற்கென்றே போடப்பட்டிருந்த பந்தலில் பகலில் தொடங்கிய தர்ணா போராட்டம் நேற்று இரவும் முழுவதும் நடைபெற்றது. எடியூரப்பா, அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட பாஜக கட்சியினர் இரவு நேரத்தில் அப்பந்தலிலேயே தூங்கினர். 
 
இந்தப்போராட்டல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments