Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலம்பெயர் தொழிலார்களுக்கு வேலைவாய்ப்பு …ரூ.50 ஆயிரம் கோடியில் திட்டம் – நிர்மலா சீதாராமன்

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (17:09 IST)
கொரொனா பாதிப்பால் உலக நாடுகள் பெரும் பொருளாத பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி, சில நாட்களுக்கு மு ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்தார்.

அதன்பின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் அறிவித்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் குறித்து விளக்கினார்.

இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஅமைச்சர் நிர்மலா சீதாரமான கூறியதாவது :

புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கப்பட்டன. 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் இருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் பயன் பெற்றுள்ளனர்.

புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புலம் பெயர் தொழிலாளர்களுக்காக  பல்வேறு  திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களில் பணிபுரிய புதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

தனுஷ்கோடிக்கு செல்ல தடை.. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments