Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவீக்கம் அதிகரிப்பு என்பது பொய்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (08:20 IST)
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து இருப்பதாக எதிர் கட்சிகள் கடந்த சில மாதங்களாக குற்றம்சாட்டி வரும் நிலையில் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் பொய் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் 
 
நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு என்பது பொய் என்றும் நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
 
சர்வதேச அளவிலான பிரச்சனைகள் காரணமாக தான் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இருந்தாலும் இந்தியாவில் அது போன்ற நிலை ஏற்பட பூஜ்ய சதவிகிதம் உள்ளது என்றும்  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இந்தியாவில் பணவீக்கம் அதிகரிப்பு என்பதே இல்லை என்று மத்திய நிதியமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments