Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணமேடையிலேயே மணப்பெண் மரணம்....திருமணத்திற்கு வந்த உறவினர்கள் சோகம்!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (16:32 IST)
திருமணம் நடக்கும்போது மணமேடையிலேயே  மணப்பெண் மரணமடைந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பத்வானா என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜ்பால். இவரது மகள் ஷிவாங்கி ஷர்மா(21).

இவருக்கும் புத்தேஸ்வர் மொஹாலா என்ற பகுதியில் வசிக்கும் விவேக் என்பவருக்கும் பெற்றோர்களால திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருமணம் நடந்தது.

அப்போது மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும்போது, ஷிவாங்கி  மாரடைப்பால் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

விஜய்யின் விமர்சனத்தை நாங்கள் கண்டுகொள்வதில்லை: செல்லூர் ராஜூ

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments