Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற முதலாளி !

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (20:25 IST)
வாரணாசியில் உள்ள சிங்ரா பகுதியில்   ஒரு பிரபல ஹோட்டல் உள்ளது. இங்கு  ஒரு மாணவி சாப்பிட வந்துள்ளார். ஆனால் அங்கிருந்த ஹோட்டல் ஓனருக்கும் இவருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. அதனால் ஹோட்டல் ஓனர் அம்மாணவியை தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாரணாசியில் உள்ள சிங்ரா பகுதியில்   காசி பித்யாபீட பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் பக்கத்தில் ஒருபிரபல தனியார் ஹோட்டல் உள்ளது. அந்த ஹோட்டலுக்கு வந்த ஸ்வேதா என்ற மாணவி(22) , அந்த ஹோட்டலின் முதலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஓனர் அம்மாணவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
 
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிகிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் புகாரின் அடிப்படையில் ஹோட்டல் ஓனரை போலீஸார் கைது செய்தனர். தற்போது போலிஸார் அவரிடம்  விசாரித்து வருகின்றனர். ஓனர் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments