Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணி தவறவிட்ட பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோகாரர்...

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (19:03 IST)
ஐதராபாத் நகரில் வசித்து வருபவர் முகமது ஹபீப், இவர் அங்கு ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார்.

நேற்று முன் தினம் இவரது ஆட்டோவில் பயணித்த ஒரு பெண் தனது கைப்பையை தவறவிட்டு விட்டார். பின்னர் அவர் இறங்கிவிட்டுத்திரும்பிச் செல்லும்போது தன் ஆட்டோவில் கைப்பை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தான் இறக்கிவிட்ட இடத்திற்குச் சென்று அப்பெண்ணைத் தேடியுள்ளார் அவர் கிடைக்கவில்லை.

பின்னர் அருகிலுள்ள காலாபத்தார் காவல் நிலையத்தில் அந்த கைப்பையை ஒப்படைத்தார். அப்போது கைப்பையைத் தவறவிட்ட பெண்ணும் அங்கு புகார் கொடுக்க வந்தார்.

பின்னர், கைப்பையைப் பெற்றுக்கொண்ட பெண், அதிலுள்ள பணத்தை எண்ணிப்பார்த்து ரூ. 1.4 லட்சம் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்து,  ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ. 5 ஆயிரம் வெகுமதி அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments