Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் எல்லை தாண்ட முயன்ற தீவிரவாதிகள் சுட்டு கொலை

Webdunia
சனி, 6 ஜூன் 2015 (11:33 IST)
இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை, இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.
 

 
ஜம்மு காஷ்மீரில், பரமுல்லா மாவட்டத்தில் உள்ள துட்காரலி எல்லை வழியாக இந்தியாவுக்குள் இன்று காலை நேரத்தில் 2 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.
 
இதைக் கண்டு, உஷாரான இந்திய ராணுவ வீரர்கள் அந்த தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க கடும் முயற்சி செய்தனர். ஆனால், தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் ராணுவமும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
இதன் மூலம், தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழையும் முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள்  முறியடித்தனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments