Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்-26 முதல் 14 நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை: அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (21:38 IST)
செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை என தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. 
 
தெலுங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகை கொண்டாடும் போது இரண்டு வாரங்கள் விடுமுறை வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது
 
அந்த வகையில் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க உள்ளதாக மாநில பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
செப்டம்பர் 24 முதல் 14 நாட்களுக்கு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தசரா விடுமுறை என்றும் விடுமுறை முடிந்து அக்டோபர் 10ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெலுங்கானா மாநில பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments