Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெலிபோன் ஒட்டுகேட்பு விவகாரம்: எஸ்ஸார் குழுமம் மீது உடனடி விசாரணை - மோடி உத்தரவு

டெலிபோன் ஒட்டுகேட்பு விவகாரம்: எஸ்ஸார் குழுமம் மீது உடனடி விசாரணை

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2016 (08:07 IST)
விவிஐபிக்கள் உள்ளிட்டோரின் டெலிபோன் உரையால்களை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில், எஸ்ஸார் குழுமம் மீது உடனடி விசாரணைக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
 

 
இந்தியாவில் உள்ள விவிஐபிக்கள் உள்ளிட்டோரின் டெலிபோன் உரையால்களை, முன்னணி நிறுவனமான எஸ்ஸார் குழுமம் ஒட்டுக்கேட்டதாக புகார் எழுந்தது.
 
இது குறித்து, விசாரணைக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டது. அதில், 29 பக்க விசாரணை அறிக்கையை சுரேன் உபால் பிரதமர் அலுவலகத்தில் கடந்த ஜுன் 1ம் தேதி தாக்கல் செய்தார். அதில், எஸ்ஸார் குழுமம் மீதான புகார் உண்மை என ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, எஸ்ஸார் குழுமம் மீது உடனடி விசாரணைக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை.. என்ன காரணம்?

இன்று தங்கம் விலை திடீரென குறைந்தது.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

தவெக ஆண்டு விழாவில் செய்தியாளர் தாக்கப்பட்டாரா? பவுன்சர் மீது குற்றச்சாட்டு..!

தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா.. பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு..!

மீனாட்சி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி! அபிஷேகத்திற்கு பக்தர்கள் பொருட்கள் தரலாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments