Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் கலெக்டரை கையை பிடித்த இழுத்த எம்.எல்.ஏ கைது

Webdunia
சனி, 15 ஜூலை 2017 (05:05 IST)
தெலுங்கானா மாநிலத்தில் பெண் கலெக்டர் ஒருவரை கையை பிடித்து இழுத்த எம்.எல்.ஏ அதிரடியாக கைது செய்யப்பட்டார்.



 

 
 
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அருகேயுள்ள மகாபூபாத் என்ற மாவட்டத்தில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் எம்எல்ஏ சங்கர் நாயக் மற்றும் பெண் கலெக்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்
 
இந்த நிலையில் இருவருக்கும் திடீரென ஒரு பிரச்சனையில் விவாதம் நடந்ததாகவும், இந்த விவாதம் முற்றியதை அடுத்து பெண் கலெக்டரின் கையை பிடித்து எம்.எல்.ஏ இழுத்ததாகவும் தெரிகிறது. இந்த காட்சிகளை அங்கிருந்த தொலைக்காட்சிகள் ஒளிபரப்பீயதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனையடுத்து பெண் கலெக்டர், எம்.எல்/ஏ சங்கர் நயக் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏவை போலீசார் கைது செய்தனர். ஆனால் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் அவர் ஜாமீன் பெற்று வெளியேறினார். இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு எம்.எல்.ஏ சங்கருக்கு முதல்வர் சந்திரசேகர ரவ் எச்சரிக்கை கடிதம் ஒன்'றை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments