Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானாவில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (20:42 IST)
தெலங்கானாவில் பட்டாசு விற்க மற்றும் வெடிக்க உடனடியாக தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு விற்பனை ஆரம்பமாகியுள்ளது. ஆனால் பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தெலங்கானாவில் உயர்நீதிமன்றம் பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனை செய்ய மாநில அரசு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

திடீர் திருப்பம்.. டாஸ்மாக் வழக்கை திரும்ப பெற்றது திமுக அரசு.. என்ன காரணம்?

கே.என்.நேரு சகோதரரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள்.. கைதாவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments