Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானாவில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (20:42 IST)
தெலங்கானாவில் பட்டாசு விற்க மற்றும் வெடிக்க உடனடியாக தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு விற்பனை ஆரம்பமாகியுள்ளது. ஆனால் பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தெலங்கானாவில் உயர்நீதிமன்றம் பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனை செய்ய மாநில அரசு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்றாரு.. கர்நாடக அரசு கேட்கிறது.. 12 மணி நேர வேலை திட்டத்திற்கு எதிர்ப்பு..!

இனி எங்களுக்கு AI போதும். மனிதர்கள் தேவையில்லை.. அமேசான் சி.இ.ஓ அதிர்ச்சி அறிவிப்பு..!

இனி ஆதார் கார்டு இல்லாமல் பான் கார்டு இல்லை: ஜூலை 1 முதல் அதிரடி மாற்றம்..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments