Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானாவில் 101 விவசாயிகள் தற்கொலை

Webdunia
புதன், 30 ஜூலை 2014 (12:49 IST)
தெலங்கானாவில் கடந்த 2 மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.
 
இந்தியாவின் புதிய மாநிலமாக உருவான தெலங்கானா மாநிலத்தில் 2 மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.
 
பருவமழை பொய்த்ததால் வறட்சியில் சிக்கிய விவசாயிகள் கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்த அவல நிலை குறித்து தெரிவித்த மாநில நீர்ப்பாசன அமைச்சர், சீமாந்திர தலைவர்கள் தெலங்கானா  விவசாயிகளுக்கு நீர் அளிப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

Show comments