Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியரின் செருப்பை தோளில் சுமந்த சிறுவன்

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2016 (18:34 IST)
உத்திரபிரதேச மாநிலத்தில் பள்ளிக்கு ஷூ அணிந்து வராத காரணத்தினால் சிறுவனை, ஆசிரியர் அவரது செருப்பை தோளில் சுமந்தப்படி பள்ளியை சுற்றி வரச்செய்துள்ளார்.


 

 
உத்திரபிரதேச மாநிலத்தில் ஷாம்லி என்ற நகர் பகுதியில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அதில் படித்து வரும் மாணவன் ஒருவன் பள்ளிக்கு ஷூ அணியாமல் சென்றுள்ளான்.
 
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், தனது காலில் அணிந்திருந்த செருப்பை சிறுவனின் தோளில் சுமந்தப்படி பள்ளியை சுற்றி வரச்செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments