Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துக்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (17:08 IST)
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துகள் அதிகம் என மத்திய தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாராளுமன்றத்தில் இன்று இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்தார்
 
அதில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துக்கள் அதிகம் என்றும் கடந்த 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 45 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்ந்து உள்ளதாகவும் இதில் 8,000 பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மாநிலங்களவையில் சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரின் இந்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TN Budget 2025 Live Updates: தமிழ்நாடு பட்ஜெட் 2025 முக்கியமான அறிவிப்புகள்!

47 மொழிகளில் திருக்குறள், கலைஞர் கனவு இல்லம் திட்டம்.. பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

தேசிய சின்னத்தை அவமதிக்க வில்லை.. தமிழக நிதி அமைச்சர் விளக்கம்..!

ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை..!

கேட்பரியை தொடர்ந்து ஹோலியில் சம்பவம் செய்த சர்ஃப் எக்ஸெல்! - வைரலாகும் பழைய விளம்பரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments