Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னலம் பாராமல் உழைக்கும் மருத்துவர்கள்: அறை கொடுத்து கௌரவித்த ஆடம்பர ஹோட்டல்கள்!

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (07:20 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரஸுக்கு எதிராகப் போராடிவரும் மருத்துவர்களுக்காக தாஜ் ஹோட்டல் தங்கள் சொகுசு அறைகளை கொடித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2300 ஐ தாண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விகிதம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதையடுத்து வைரஸ் தொற்று உள்ளவர்களை தங்கள் உயிரையும் பணயம் வைத்து அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்படி கொரோனா நோயாளிகளை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு வீடுகளில் தங்க அனுமதி தராமல் வீட்டு உரிமையாளர்கள் துரத்துவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இந்தியாவின் புகழ்பெற்ற சொகுசு ஹோட்டல்களில் ஒன்றான தாஜ் நிறுவனம் தங்கள் சொகுசு அறைகளை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்காக வழங்கியுள்ளது.

இது சம்மந்தமானப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments