Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்வாமித்வா திட்டம் - பிரதமர் மோடி உரை

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (17:35 IST)
பிரதமர் நரேந்திர மோடி லக்னோவில் நடந்த அசாதி@5 என்ற  மாநாட்டில் உரையாற்றினார். அதில், ஆவாஸ்ல் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், குடிசைப் பகுதியில் வாழும் வீடில்லாத 3 கோடி குடும்பத்தினருக்கு வீடு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 3 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த 1 லட்சத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு - - சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 1 71300 லட்சம்  சொத்து விவர அட்டைகள் வழங்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி காணொலிக் காட்சியின் வாயிலாக இன்று தொடங்கி வைத்து பயனாளிகளுடன் உரையாற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

பஞ்சாபியர்களை அச்சுறுத்துவதா.? அமிஷாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்..!!

திருப்பத்தூரில் விழுந்த ‘மர்மப் பொருள்’ விண்கல்லா? - விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments