Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹனிமூனுக்கு தனியாக சென்ற கணவன் : உதவிய சுஷ்மா சுவராஜ்

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (17:41 IST)
தனது மனைவியின் பாஸ்போர் தொலைந்து விட்டதால், ஹனிமூனுக்கு தனியாக செல்வதாக கூறிய நபருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியுள்ளார்.


 

 
பைசான் பட்டேல் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில், தனது மனைவியின் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதால் ஹனிமூனுக்கு தனியாக செல்கிறேன் என்றும், மனைவி தன்னுடன் வராததால், அவரின் புகைப்படத்தி அருகில் உள்ள இருக்கையில் ஒட்டி வைத்து, இப்படித்தான் எனது மனைவியுடன் செல்கிறேன் என்று விளையாட்டாக குறிப்பிடிருந்தார்.
 
மேலும் அந்த டிவிட்டை சுஷ்மா சுவராஜ் மற்றும் வெளியுறவு அமைச்சக டுவிட்டர் ஹேண்டில்களுடன் டேக் செய்தார். இதைக் கண்ட சுஷ்மா “ உங்கள் மனைவியை என்னை உடனே தொடர்பு கொள்ள செய்யுங்கள். அவரை உங்கள் இருக்கையின் அருகில் அமர வைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.   மேலும், அடுத்த டிவிட்டில் “ உங்கள் மனைவிக்காக டூப்ளிகேட் பாஸ்போர்ட் நாளை உங்களுக்கு கிடைக்கும்” என்று கூறியிருந்தார்.
 
இதைப் பார்த்த பைசான் பட்டேல், சுஷ்மாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments