Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர்: குவியும் பாராட்டுக்கள்..!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (08:09 IST)
பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் நிலையில் வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் என்ற பெருமையை மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சுரேகா என்ற பெண் பெற்றுள்ளார். 
 
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் அதிவேக ரயில் ஆன வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது என்பதும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்பதும் தெரிந்ததை. 
 
இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை சுரேகா யாதவ் என்பவர் பெற்றுள்ளார். மத்திய பிரதேசத்தின் சோலாலம்பூர் என்ற ரயில் நிலையத்தில் இருந்து மும்பையின் சத்திரபதி சிவாஜி மகாராஜா முனையம் வரை வந்தே பாரத் ரயிலை இயக்கிய  சுரேகாவின் புகைப்படத்தை பகிர்ந்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments