Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக வயது பெண்ணை திருமணம் செய்யும் சிறாரை தண்டிக்க கூடாது; உச்சநீதிமன்றம்

Arun Prasath
செவ்வாய், 7 ஜனவரி 2020 (12:42 IST)
சிறார் திருமண (தடை) சட்டப்படி அதிக வயது பெண்ணை திருமணம் செய்த ஆண் சிறாரை தண்டிக்ககூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறார் திருமணத் தடை சட்டப்படி 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்ணை திருமணம் செய்தால் சட்டம் அந்த ஆணை தண்டிக்கும்.
இந்நிலையில் 17 வயதுக்குட்பட்ட சிறுவன், 21 வயது பெண்ணை திருமணம் செய்ததற்காக பஞ்சாப் ஹரியானா மாநில உயர்நீதிமன்றம் 17 வயது சிறுவனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து தண்டனை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பின்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுக்கு சென்றபோது, உச்ச நீதிமன்றம் பஞ்சாப் ஹரியானா மாநில உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மறுத்துள்ளது. நம் சிறார் திருமண தடை சட்டப்படி நாம் 18 வயதிற்குட்பட்டவர் ஆணாக இருந்தாலும் அவருக்கு தண்டனை அளிக்கக்கூடாது என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்