Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 1 முதல் நெடுஞ்சாலை மதுகடைகளுக்கு தடை!!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (11:37 IST)
2017, ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 


 
 
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் தாகூர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. 
 
இதனை அடுத்து ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டது.
 

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments